தலா ரூ.50,000 லஞ்சம் பெற்ற வழக்கில் செயற்பொறியாளர் உட்பட 2 பேருக்கு ஓராண்டு சிறை: தி.மலை நீதிமன்றம் தீர்ப்பு

தலா ரூ.50,000 லஞ்சம் பெற்ற வழக்கில் செயற்பொறியாளர் உட்பட 2 பேருக்கு ஓராண்டு சிறை: தி.மலை நீதிமன்றம் தீர்ப்பு

Uncategorized

திருவண்ணாமலை: வைப்பு மற்றும் காப்புத் தொகையை விடுவிக்க தலா ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்ற செயற்பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர் ஆகியோருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து திருவண்ணாமலை முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் வசிப்பவர் சி.நடராஜன். பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர். இவர், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பூதேரி புல்லவாக்கத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விடுதி மற்றும் செய்யாறு அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு, பிரசவ பிரிவு, பிரேத பரிசோதனை கூடம் உள்ளிட்ட கட்டிடங்களை கட்டுவதற்கு கடந்த 2008-09-ம் ஆண்டு ஒப்பந்தம் பெற்றுள்ளார்.

….

Source: Hindu

Read More >> தலா ரூ.50,000 லஞ்சம் பெற்ற வழக்கில் செயற்பொறியாளர் உட்பட 2 பேருக்கு ஓராண்டு சிறை: தி.மலை நீதிமன்றம் தீர்ப்பு

Search

Back to Top