மதுரை டி.எஸ்.பி.,க்கு பிடிவாரன்ட்
DSP, madurai, pitivarant, tamil nadu March 28, 2017,
சத்தியமங்கலம்: மதுரை குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு டி.எஸ்.பி., முத்துச்சாமிக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2012ல் மதுவிலக்கு தொடர்பான வழக்கில் கோர்ட் சம்மன் அனுப்பியது. பலமுறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் சத்தியமங்கலம் கோர்ட் பிடிவாரன்ட் பிறபிக்கப்பட்டுள்ளது.Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.