பஞ்சாப்பிற்குள் ஊடுருவ முயற்சி : ஒருவர் சுட்டுக்கொலை
chandigarh, India, india terrorism, pakistan army, punjub March 28, 2017,
சண்டிகர் : பஞ்சாப் எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
ஊடுருவல் முயற்சி :
பஞ்சாப்பின் குர்ட்சாபூர் எல்லையில், இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்தவரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இவர் எல்லை பாதுகாப்பு வேலி வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் காரணமாக பஞ்சாப் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.