விமான நிறுவனங்கள் மீது வழக்கு: ஊழியரை செருப்பால் அடித்த எம்.பி., மிரட்டல்

airlines, India, mp, mumbai, servant sandals
மும்பை: ஏர் இந்தியா ஊழியரை சிவசேனா எம்.பி., ரவிந்திர கெயிக்வாட் செருப்பால் அடித்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர் விமானத்தில் பயணம் செய்ய ஏர் இந்தியா உள்ளிட்ட சில நிறுவனங்கள் தடை விதித்தன. இண்டிகோ விமானம் அவரது டிக்கெட்டை ரத்து செய்தது.
இது தொடர்பாக ரவீந்திர கெயிக்வாட் கூறுகையில், எனது உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்த ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top