மீனவர்களை மீட்க கோரி பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
chennai, CM edappadi palanisamy, fisherman, release, tamil nadu March 27, 2017,
சென்னை: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 38 பேரை மீட்க நடவடிக்கை தேவை எனவும், 133 படகுகளையும் இலங்கை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.