மக்களின் ஆதரவு இல்லாமல் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது:பொன்.ராதாகிருஷ்ணன்
chennai, hydro-carbon plan, pon radha krishnan, tamil nadu March 27, 2017,
மக்களின் ஆதரவு இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படமாட்டாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
குழப்பம் வேண்டாம்:
ஹைட்ரோ கார்பன் திட்டம் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக குழப்பம் அடைய வேண்டாம் நெடுவாசல் போராட்ட குழுவினரிடம் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கி உள்ளார்.ஏற்கனவே தேர்வான நிறுவனங்களுடன் தான் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என டுவிட்டரில் அவர்பதிவிட்டுள்ளார்.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.