சட்டசபையில் கடும் அமளி
chennai, state assembly election, tamil nadu February 18, 2017,சென்னை: தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று துவங்கியது.
அப்போது, எம்.எல்.ஏ.,க்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஓ.பி.எஸ்., ஆதரவு எம்.எல்.ஏ., செம்மலை பேசினார். ஓ.பி.எஸ்., ஆதரவு உறுப்பினர்களுக்கு மைக் வழங்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார். இதனை வலியுறுத்தி தி.மு.க.,வினர் கோஷம் எழுப்பினர். இதற்கு எதிராக அதிமுக உறுப்பினர்களும் கோஷம் எழுப்பினர்.
இதனால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது
அப்போது, எம்.எல்.ஏ.,க்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஓ.பி.எஸ்., ஆதரவு எம்.எல்.ஏ., செம்மலை பேசினார். ஓ.பி.எஸ்., ஆதரவு உறுப்பினர்களுக்கு மைக் வழங்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார். இதனை வலியுறுத்தி தி.மு.க.,வினர் கோஷம் எழுப்பினர். இதற்கு எதிராக அதிமுக உறுப்பினர்களும் கோஷம் எழுப்பினர். இதனால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.