கொண்டாட்டத்தில் திளைக்கும் கூவத்தூர்.. போடியிலும் உற்சாகம்!

OPS Vs Sasikala, OPSVsSasikala, Sasikala vs OPS, SasikalaVsOPS, tamil nadu

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைக் கேள்விப்பட்ட கூவத்தூர் மக்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வாரமாக அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கி இருக்கின்றனர்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திலும்,  போடி நாயக்கனூரில் உள்ள  ஓ.பன்னீர்செல்வம் அலுவலகத்திலும் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top