டிரம்ப் உத்தரவுக்கான தடையை நீக்க அமெரிக்க கோர்ட் மறுப்பு

Uncategorized

வாஷிங்டன்:ஈரான் உட்பட, ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கும், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின் உத்தரவுக்கு கோர்ட் விதித்த தடையை நீக்க, மேல்முறையீட்டு கோர்ட் மறுத்துள்ளது.அமெரிக்க அதிபராக, சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள, டொனால்டு டிரம்ப், ஈராக், ஈரான்,சிரியா, சூடான், சோமாலியா, லிபியா, ஏமன் ஆகிய முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள்,அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதித்தார்.இதற்கு அமெரிக்காவிலும், பல்வேறு நாடுகளிலும் கடும் எதிர்ப்பும், விமர்சனமும் எழுந்துள்ளது. இதற்கிடையில், டிரம்ப் அரசின் உத்தரவை …

Source: Dinamalar :: world News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top