‘‘சசிகலாவுக்கு, சசிகலா புஷ்பாவே ஆப்பு’’ பிரதமருக்கு அனுப்பிய லெட்டரின் உண்மை

tamil nadu

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போதே, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார் மாநிலங்களவை எம்பியான சசிகலா புஷ்பா. இவர், தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கும், ஆளுநருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட வி.கே.சசிகலா, சட்டசபை கட்சித் தலைவராக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொள்வார் என கூறப்படுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சசிகலா மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. அவர் அடிப்படையிலேயே எந்த […]

The post ‘‘சசிகலாவுக்கு, சசிகலா புஷ்பாவே ஆப்பு’’ பிரதமருக்கு அனுப்பிய லெட்டரின் உண்மை appeared first on Liveday.

Source: Live Day

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top