ஆயா முதல்வராகும் போது நாங்கள் ஏன் பதவிக்கு வரக்கூடாது? – கொந்தளிக்கும் இளைஞர்கள்
tamil nadu February 6, 2017,சசிகலா, முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானதும், தமிழகமும் முழுவதும் பல எதிர்ப்புகள் கிளம்பின. அதுவும், இளைஞர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. நாங்கள் ஒருமுறை தான் வாக்கு அளித்தோம். ஆனால், நீங்கள் மூன்று பேரை முதலமைச்சராக அறிவித்தீர்கள். ஒரு ஓட்டுக்கு மூன்று முதலமைச்சரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஒருமுறை கூட பொதுமக்களை சந்திக்காத ஒருவர், ஒருமுறை கூட தேர்தலில் நிற்காத ஒருவர் எப்படி முதல்வராக முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர். அப்படி உங்களுக்கு ஏற்றவாறு […]
The post ஆயா முதல்வராகும் போது நாங்கள் ஏன் பதவிக்கு வரக்கூடாது? – கொந்தளிக்கும் இளைஞர்கள் appeared first on Liveday.
Source: Live Day
Leave a comment
You must be logged in to post a comment.