மகளிர் மட்டும் படத்தில் ஜோதிகா டப்பிங் பேசியது ஏன்? எப்படி?
Uncategorized February 3, 2017,ஜோதிகா வடநாட்டு பொண்ணு. தமிழில் நடிக்க வந்த பிறகு தமிழ் பேசவும், புரிந்து கொள்ளவும் கற்றுக் கொண்டார். ஆனால் படத்திற்கு டப்பிங் பேசுகிற அளவிற்கு சுத்தமாக தமிழ் பேசத் தெரியாது. 2005ம் ஆண்டு வெளிவந்த மாயாவி படத்தில் அவர் வடநாட்டிலிருந்து வந்த நடிகையாகவே நடித்ததால் அவரது அரைகுறை தமிழ் பொருத்தமாக இருக்கும் என்று சூர்யா அதில் டப்பிங் …
Source: Dinamalar :: Cinema
Source: Dinamalar :: Cinema
Leave a comment
You must be logged in to post a comment.