நான் பந்தாடப்படுகிறேன்; மல்லையா
Uncategorized February 3, 2017,லண்டன்: கடன் சர்ச்சையில் சிக்கி லண்டனில் வசிக்கும் விஜய் மல்லையா, தான் கால்பந்தாடப்படுவதாக கூறியுள்ளார்.வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்தது தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள விஜய் மல்லையா, தற்போது அவர் லண்டனில் வசித்து வருகின்றார். இந்நிலையில், வங்கியில் கடன் பெறுவதற்காக விஜய் மல்லையா, தனக்கு உள்ள முழு செல்வாக்கையும் பயன்படுத்தினார் என குற்றம்சாட்டியதாக செய்திகள் வெளியாகின.இது தொடர்பாக டுவிட்டரில் விஜய் மல்லையா கூறுகையில், சி.பி.ஐ.,யின் குற்றச்சாட்டுகள் தனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அனைத்தும் தவறானவை. சிபிஐக்கு தொழில் பற்றியும் …
Source: Dinamalar :: world News
Leave a comment
You must be logged in to post a comment.