நாகாலாந்து அரசாங்கத்தையும் நடுநடுங்க வைத்த சமூக வலைதளங்கள்!
Uncategorized February 3, 2017,கோஹிமா: ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு புரட்சிக்காக சமூக வலைதளங்களை தமிழக இளைஞர்கள் ஆயுதமாக பயன்படுத்தினர். அதைப் போல நாகாலாந்திலும் உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக சமூக வலைதளங்களை பயன்படுத்தி அரசாங்கத்தையே கிடுகிடுக்க வைத்துள்ளனர் போராட்டக்காரர்கள். நாகாலாந்தில் 16 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. அதேநேரத்தில் நாட்டின் பிற மாநிலங்களைப் போல நாகாலாந்து உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க கோரி வழக்கும் தொடரப்பட்டது. {photo-feature}
Source: One India
Leave a comment
You must be logged in to post a comment.