அடுத்த வாரம் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
chennai, climate, s.balachandran, tamil nadu January 17, 2017,
சென்னை : ஜனவரி 20-க்கு மேல் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து செனனை வானிலை மண்டல இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-
அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலைதான் நிலவும். அடுத்து 20-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை அதிகமாக பெய்யுமா? என்றோ, எத்தனை நாள் நீடிக்கும் என்றோ இப்போது கூற இயலாது. 17-ந்தேதி தான் ஓரளவுக்கு கூறமுடியும். இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.
English Summary:
Chennai, Tamil Nadu on January 20 is likely to rain in the weather center said. The Regional Director of the chennai Weather s.balachandran said: –
Source: அடுத்த வாரம் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல் – G-News
Leave a comment
You must be logged in to post a comment.