பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்கணும்: சசி தரூர்
British government, India, jallianwala bagh, kolkata, shashi tharoor January 16, 2017,
கோல்கட்டா : ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக இந்திய மக்களிடம் பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்., மூத்த தலைவர் சசி தரூர் வலியுறுத்தினார்.மன்னிப்பு கேட்கணும்:
பஞ்சாபின், ஜாலியன் வாலாபாக்கில் நடந்த படுகொலை, பிரிட்டிஷ் ஆட்சியின் கொடூரத்திற்கு சான்று. மிக மோசமான படுகொலையை அரங்கேற்றியதற்காக, பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர், இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. 2019ல், நுாற்றாண்டு நினைவு தினம்அனுசரிக்கும் நிலையில், இந்திய மக்களிடம், அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த 2015-ம் ஆண்டு பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் பேசியபோதும், சசி தரூர் இதே கருத்தை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
English summary:
KOLKATA : Jallianwala Bagh massacre, the British Government should apologize to the people of India as the Cong., Senior leader Shashi Tharoor stressed.
Source: பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்கணும்: சசி தரூர் – G-News
Leave a comment
You must be logged in to post a comment.