மழை இல்லை… வெள்ளம் உண்டு: சேலத்தின் அவலம்
dam, heavy rain, salem, tamil nadu December 22, 2016,
சேலம்: மழை பெய்யவில்லை. ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் பராமரிக்கப்படாத அணையின் மதகு, தானாக திறந்துகொண்டதால் சேலம் நகருக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டது. அணை நீர், யாருக்கும் பயனில்லாமல் வீணாகியது.மதகு உடைப்பு:
சேலம் மாவட்டம் செக்கானூர் கதவணை நீர் மின் நிலையத்தில் 7ம் எண் மதகு திடீரென உடைந்தது. இதனால் அணையில் தேங்கி இருந்த நீர் வெளியேறத் துவங்கியது. வினாடிக்கு 15 ஆயிரம் கன அடிநீர் வெளியே
றியது.
வருவாய்துறை அறிவிப்பு:
இதனால் காவிரி ஆற்றங்கரையோர கிராமங்களான கோல்காரனூர் ,பூலாம்பட்டி, கூடக்கல் நெருஞ்சிப்பேட்டை , ஆகிய கிராம பகுதிகளுக்கு வருவாய்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
English Summary:
Salem: Not rainfall. But the indifference of the authorities maintained the dam’s sluice, the risk of flooding to the town of Salem was opened automatically. Dam water, who wasted no avail.
Source: மழை இல்லை… வெள்ளம் உண்டு: சேலத்தின் அவலம் – G-News
Leave a comment
You must be logged in to post a comment.