பல கோடி பேரம் ஜெ.தீபா, விலை போகிறார்: தமிழர்களே நாம் முட்டாள்களா? பகீர் உண்மை

tamil nadu

ஜெ.சாவில் மர்மம் இல்லை என்று சொன்னவர்தான் இந்த ஜெ.தீபா. கொஞ்சம் நன்றாக நாம் யோசிக்க வேண்டும் தமிழர்களே..! சசியை எதிர்த்து அரசியல் பண்ண வேண்டும் என்று தீபா முடி செய்திருந்தால் ஜெ. மரணம் அடைந்த ஒரு மாதத்திற்குள் தீபா புயல் போல கிளம்பி இருக்க வேண்டும். தமிழகத்தின் மூளை முடுக்கெல்லாம் சென்று அத்தையின் சாவுக்கு நீதி கேட்டிருக்க வேண்டும். மக்களை திரட்டி போயஸ் கார்டனில் பெரிய போராட்டத்தில் இறங்கி இருக்க வேண்டும். மீடியாக்களிடம் அழுது புலம்பி இருக்க […]

The post பல கோடி பேரம் ஜெ.தீபா, விலை போகிறார்: தமிழர்களே நாம் முட்டாள்களா? பகீர் உண்மை appeared first on Liveday.

Source: Live Day

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top