சென்னை | டிஜிட்டல் கைது முறையில் மூதாட்டியிடம் ரூ.4.67 கோடி பறித்த 15 பேர் கும்பல் கைது
Uncategorized March 8, 2025,
சென்னை: டிஜிட்டல் கைது முறையில் மூதாட்டியை மிரட்டி ரூ.4.67 கோடி பணம் பறித்த வழக்கில் 15 பேரை சென்னை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை அபிராமபுரத்தில் 72 வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது செல்போனுக்கு அண்மையில் அழைப்பு ஒன்று வந்தது.
….
Source: Hindu
Read More >> சென்னை | டிஜிட்டல் கைது முறையில் மூதாட்டியிடம் ரூ.4.67 கோடி பறித்த 15 பேர் கும்பல் கைது