-
கோவை: கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸார் தங்கள் […] -
சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் லிஃப்ட் அறுந்ததில் உடல் நசுங்கி இளைஞர் உயிரிழந்தார். தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் அருகில் பிரபல […]சென்னை | நட்சத்திர விடுதியில் லிஃப்ட் அறுந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு
Uncategorized March 13, 2025 -
சென்னை: கிண்டி ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் கற்கள் வீசி தாக்கிக் கொண்ட விவகாரத்தில், 3 மாணவர்களை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். […]சென்னை | கற்கள் வீசி தாக்கி கொண்ட விவகாரம்: கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
Uncategorized March 13, 2025 -
சென்னை: மலேசியாவிலிருந்து அரிய வகை வன உயிரினங்களை சட்டவிரோதமாக கடத்தி வந்த 2 பயணிகள் கைது செய்யப்பட்டனர். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து […]மலேசியாவில் இருந்து அரிய வகை உயிரினங்களை கடத்தி வந்த 2 பயணிகள் கைது
Uncategorized March 13, 2025 -
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள ஹம்பியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி உட்பட 2 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 3-வது […]ஹம்பி பாலியல் வன்கொடுமை: 3-ம் குற்றவாளி சென்னையில் கைது
Uncategorized March 13, 2025 -
திருச்சி: 'பெல்' நிறுவன பொது மேலாளர் ஒருவர் தனது அலுவலகத்துக்குள் கள்ளத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி […]கள்ளத் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு ‘பெல்’ அதிகாரி தற்கொலை – திருச்சியில் அதிர்ச்சி
Uncategorized March 12, 2025 -
விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசூர் கூட்டுச் சாலையில் ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற அமைச்சர் பொன்முடி, அப்போதையை […]அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய வழக்கு: 3 மாதங்களுக்கு பின்பு பாஜக நிர்வாகி கைது
Uncategorized March 12, 2025 -
சென்னை: விடுதியில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக பயிற்சி மருத்துவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மருத்துவ துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. […]விடுதியில் போதை பொருள் பயன்படுத்தியதாக சென்னையில் பயிற்சி மருத்துவர்கள் 3 பேர் கைது
Uncategorized March 12, 2025 -
சென்னை: தூய்மை பணியாளரை மிரட்டி வாங்கப்பட்ட கடன் பத்திரத்தை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை கொருக்குப்பேட்டை, […]சென்னை | தூய்மை பணியாளரை மிரட்டி வாங்கப்பட்ட கடன் பத்திரத்தை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது
Uncategorized March 12, 2025 -
மத்திய அரசு வேலைக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில், வட மாநிலங்களைச் சேர்ந்த 8 இளைஞர்களை கோவை சாய்பாபாகாலனி போலீஸார் கைது செய்தனர். […]மத்திய அரசு தேர்வில் ஆள்மாறாட்டம்: கோவையில் வட மாநில இளைஞர்கள் சிக்கியது எப்படி?
Uncategorized March 12, 2025