இரானி கொள்ளையர்களின் விமானத்தில் பறக்கும் திட்டத்தை முறியடித்தது எப்படி? – காவல்துறை விளக்கம் 

இரானி கொள்ளையர்களின் விமானத்தில் பறக்கும் திட்டத்தை முறியடித்தது எப்படி? – காவல்துறை விளக்கம் 

Uncategorized

சென்னை: சென்னையில் கொள்ளையடித்துவிட்டு விமானம் மூலம் ஐதராபாத் செல்ல முயன்ற கொள்ளையர்களை, புறப்பட தயாராக இருந்த விமானத்தை நிறுத்தி போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த செயின் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட மூவரின் புகைப்படங்களையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது: நேற்று (மார்ச் 25) இரு சக்கரவாகனத்தில் இரண்டு நபர்கள் சென்னை பெருநகர காவல் தெற்கு மண்டலத்துக்குட்பட்ட சைதாப்பேட்டையில் காலை சுமார் 6 மணிக்கு செயின் பறிப்பில் ஈடுபட்டனர். மேலும் 5 இடங்களில் தொடர்ச்சியாக செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றதை ஒட்டி சென்னை பெருநகர காவல் ஆணையர் அறிவறுத்தலின் பேரில் சென்னை முழுவதும் 56 இடங்களில் தீவிர வாகன சோதனைகள் நடைபெற்றன.

….

Source: Hindu

Read More >> இரானி கொள்ளையர்களின் விமானத்தில் பறக்கும் திட்டத்தை முறியடித்தது எப்படி? – காவல்துறை விளக்கம் 

Search

Back to Top