பிரபல ரவுடி வசூல் ராஜா கொலை வழக்கில் 10 பேர் கைது – பிடிபட்டது எப்படி?

பிரபல ரவுடி வசூல் ராஜா கொலை வழக்கில் 10 பேர் கைது – பிடிபட்டது எப்படி?

Uncategorized

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடி வசூல் ராஜா நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 பேரை போலீஸார் அதிகாலையில் (மார்ச் 15) கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்காலிமேடு, கே.டி.எஸ்.மணி தெருவைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் மகன் ராஜா (எ) வசூல்ராஜா (40). இவர் கடந்த மார்ச் 11-ம் தேதி 1.30 மணிக்கு மர்ம நபர்களால் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இவரது தாய் சரஸ்வதி (58) காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

….

Source: Hindu

Read More >> பிரபல ரவுடி வசூல் ராஜா கொலை வழக்கில் 10 பேர் கைது – பிடிபட்டது எப்படி?

Search

Back to Top