சென்னை: செய்வினையை தடுப்பதாக கூறி டெலிவரி ஊழியரிடம் பணம், நகை பறித்த பெண் கைது

சென்னை: செய்வினையை தடுப்பதாக கூறி டெலிவரி ஊழியரிடம் பணம், நகை பறித்த பெண் கைது

Uncategorized

செய்வினையை தடுப்பதாக கூறி டெலிவரி ஊழியரிடம் நூதன முறையில் பணம், நகை பறித்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை ஓட்டேரி பாஷ்யம் 2-வது தெருவை சேர்ந்தவர் அக்பர் (33). இவர் சிக்கன் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு திருமங்கலம் பகுதியில் அக்பர் சென்று கொண்டிருந்தபோது, வழியில் குறி சொல்லும் பெண் ஒருவரை பார்த்துள்ளார். அவரிடம் தனது எதிர்காலம் குறித்து அக்பர் கேட்டபோது, அந்த பெண், உனது மனைவி உனக்கு செய்வினை வைத்துள்ளார், அதனை தடுக்க பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

….

Source: Hindu

Read More >> சென்னை: செய்வினையை தடுப்பதாக கூறி டெலிவரி ஊழியரிடம் பணம், நகை பறித்த பெண் கைது

Search

Back to Top