கோவை அருகே லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிக்காமல் இருக்க குளத்தில் குதித்து தப்ப முயன்ற விஏஓ கைது

கோவை அருகே லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிக்காமல் இருக்க குளத்தில் குதித்து தப்ப முயன்ற விஏஓ கைது

Uncategorized

லஞ்ச வழக்கில் போலீஸாரிடம் சிக்காமல் தப்புவதற்காக, குளத்தில் குதித்த கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

கோவை தொம்பிலிபாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர், வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக மத்தவராயபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். சான்று வழங்க ரூ.3,500 லஞ்சமாக தருமாறு விஏஓ வெற்றிவேல் கேட்டுள்ளார். பணம் கொடுக்க விருப்பம் இல்லாத கிருஷ்ணசாமி, இது தொடர்பாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார்.

….

Source: Hindu

Read More >> கோவை அருகே லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிக்காமல் இருக்க குளத்தில் குதித்து தப்ப முயன்ற விஏஓ கைது

Search

Back to Top