ரஜினி மகள் வீட்டில் நகைகளை திருடிய வழக்கில் கைதான பணிப்பெண் உள்பட 2 பேரை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

ரஜினி மகள் வீட்டில் நகைகளை திருடிய வழக்கில் கைதான பணிப்பெண் உள்பட 2 பேரை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Uncategorized

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகைகளை திருடிய வழக்கில் கைதான பணிப்பெண் மற்றும் கார் ஓட்டுநரை 2 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் போலீஸாருக்கு அனுமதி அளித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகைதிருடப்பட்டுள்ளதாக தேனாம்பேட்டை போலீஸில் கடந்த மாதம்புகார் அளித்தார். சந்தேகத்தின்பேரில் ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்து வந்த ஈஸ்வரி (46), கார் ஓட்டுநர் வெங்கடேசன் (44) ஆகிய இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

….

Source: Hindu

Read More >> ரஜினி மகள் வீட்டில் நகைகளை திருடிய வழக்கில் கைதான பணிப்பெண் உள்பட 2 பேரை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Search

Back to Top