நாகர்கோவில் | ஆபாச வீடியோ வெளியானதால் சர்ச்சை: குமரி பாதிரியாரிடம் சைபர் போலீஸ் விசாரணை

நாகர்கோவில் | ஆபாச வீடியோ வெளியானதால் சர்ச்சை: குமரி பாதிரியாரிடம் சைபர் போலீஸ் விசாரணை

Uncategorized

நாகர்கோவில்: ஆபாச வீடியோ வெளியான சர்ச்சையை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள குமரி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை நேற்று சைபர் கிரைம் போலீஸார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது வீடியோக்களில் தன்னுடன் இருக்கும் பெண்களுடனான நட்பு குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ(29). பிலாங்காலையில் உள்ள தேவாலயத்தில் பணியாற்றி வந்தார். இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுடன் இவர் நெருக்கமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

….

Source: Hindu

Read More >> நாகர்கோவில் | ஆபாச வீடியோ வெளியானதால் சர்ச்சை: குமரி பாதிரியாரிடம் சைபர் போலீஸ் விசாரணை

Search

Back to Top