சென்னை | கஞ்சா கடத்தல் வழக்கில் பெண்ணுக்கு 5 ஆண்டு கடுங்காவல்: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
Uncategorized March 29, 2023,
சென்னை: கஞ்சா கடத்திய வழக்கில் பெண்ணுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்றம் 4 பெண்கள் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்துள்ளது.
பெரியமேடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சூளை சைடன்ஹாம் சாலையில் கஞ்சா விற்பனை நடந்துவருவதாக கடந்த 2019 ஆகஸ்ட் 15ம் தேதி (சுதந்திர தினத்தன்று) போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து புளியந்தோப்பிலிருந்து சென்ட்ரல் வரும் சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த ஆட்டோவை மறித்து சோதனை நடத்தியதில் அதில் 3 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ.2 லட்சத்து 52,260 ரொக்கமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
….
Source: Hindu
Read More >> சென்னை | கஞ்சா கடத்தல் வழக்கில் பெண்ணுக்கு 5 ஆண்டு கடுங்காவல்: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு