விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக சர்ச்சை: அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக சர்ச்சை: அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

Uncategorized

திருநெல்வேலி: காவல்துறையின் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கியதாக எழுந்து உள்ள சர்ச்சையை அடுத்து அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்பீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக பல்பீர்சிங் பொறுப்பு வகித்தார். சிறிய குற்றங்களுக்காக காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்ததாக இவர் மீது புகார் எழுந்துள்ளது.

….

Source: Hindu

Read More >> விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக சர்ச்சை: அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

Search

Back to Top