சென்னை வழக்கறிஞர் கொலையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் 3 பேர் சரண்
Uncategorized March 28, 2023,
விழுப்புரம்: சென்னை பெருங்குடி ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ்(33). சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு ஜெய்கணேஷ் தனது வீட்டருகே நின்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியது.
….
Source: Hindu
Read More >> சென்னை வழக்கறிஞர் கொலையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் 3 பேர் சரண்