கோவை | பாஜகவினர் பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடிய பேக்கரி ஊழியர் கைது

கோவை | பாஜகவினர் பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடிய பேக்கரி ஊழியர் கைது

Uncategorized

கோவை: கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் பாஜகவைச் சேர்ந்த சிலர் பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடிய, பாஜக உறுப்பினரான பேக்கரி மேற்பார்வையாளரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அன்னூர் சாலை, குமரபுரத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன்(32). இவர், அப்பகுதியில் உள்ள பேக்கரியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

….

Source: Hindu

Read More >> கோவை | பாஜகவினர் பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடிய பேக்கரி ஊழியர் கைது

Search

Back to Top