பெண்களுக்கு பாலியல் தொந்தரவு: தென்காசியில் மத போதகர் கைது

பெண்களுக்கு பாலியல் தொந்தரவு: தென்காசியில் மத போதகர் கைது

Uncategorized

தென்காசி: தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள வடக்கு சிவகாமிபுரத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் மத போதகராக இருப்பவர் ஸ்டான்லி குமார் (49). இவர் மீது பெத்தநாடார்பட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆலங்குளம் டிஎஸ்பியிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அதில், ‘வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த எனது மகளுக்காக ஜெபிக்குமாறு மத போதகர் ஸ்டான்லி குமாரிடம் கூறினேன். அவர் எனது மகளை அழைத்து வருமாறு கூறினார். அதன்பேரில் எனது மகளை தேவாலயத்துக்கு அழைத்துச் சென்றேன்.

….

Source: Hindu

Read More >> பெண்களுக்கு பாலியல் தொந்தரவு: தென்காசியில் மத போதகர் கைது

Search

Back to Top