தமிழகம் முழுவதும் ரூ.300 கோடி மோசடி: 24 பேரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ரூ.300 கோடி மோசடி: 24 பேரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

Uncategorized

மதுரை: தமிழகம் முழுவதும் ரூ.300 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனத்தைச் சேர்ந்த 24 பேரின் முன்ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

காரைக்குடியை தலைமையிடமாகக் கொண்டு நியூ ரைஸ் ஆலயம் சுமால் பைனான்ஸ் பேங்கிங் நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் 29 இடங்களில் கிளைகள் தொடங்கி தங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக சந்திரா என்பவரின் புகாரின் பேரில் மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

….

Source: Hindu

Read More >> தமிழகம் முழுவதும் ரூ.300 கோடி மோசடி: 24 பேரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

Search

Back to Top