ஜவுளி ஏற்றுமதியாளர் வீட்டில் 103 பவுன் நகைகள் திருடியவர் கைது

ஜவுளி ஏற்றுமதியாளர் வீட்டில் 103 பவுன் நகைகள் திருடியவர் கைது

Uncategorized

கரூர்: கரூரில் ஜவுளி ஏற்றுமதியாளர் வீட்டில் 103 பவுன் நகைகள் திருடியவர் நேற்று கைது செய்யப்பட்டார். கரூர் ராமகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்(60). ஜவுளி ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார்.

இவர், மார்ச் 11-ம் தேதி சென்னையில் நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டு மார்ச் 13-ம் தேதி திரும்பியபோது, வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 103 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தன.

….

Source: Hindu

Read More >> ஜவுளி ஏற்றுமதியாளர் வீட்டில் 103 பவுன் நகைகள் திருடியவர் கைது

Search

Back to Top