காரைக்குடி | பைக்கை திருட முயன்றவர்களை தடுத்த வியாபாரிக்கு வெட்டு

காரைக்குடி | பைக்கை திருட முயன்றவர்களை தடுத்த வியாபாரிக்கு வெட்டு

Uncategorized

காரைக்குடி: காரைக்குடி அருகே பைக் திருட்டை தடுத்த வியாபாரியை திருடர்கள் வெட்டினர். வியாபாரியின் மனைவி கூச்சலிட்டதை அடுத்து அவர்கள் தப்பியோடிவிட்டனர்.

காரைக்குடி அருகே பூவாண்டிபட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (55). இவர் தனது மனைவி லோகம்மாளுடன் சேர்ந்து திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில், ஆவுடைபொய்கை விலக்கில் உணவகம் நடத்தி வருகிறார். இவர்கள் குடும்பத்துடன் அங்கேயே தங்கியுள்ளனர்.

….

Source: Hindu

Read More >> காரைக்குடி | பைக்கை திருட முயன்றவர்களை தடுத்த வியாபாரிக்கு வெட்டு

Search

Back to Top