சேலம் மத்திய சிறையில் காவல் துணை ஆணையர் தலைமையில் அதிரடி சோதனை: செல்போன், கஞ்சா கைப்பற்றி விசாரணை

சேலம் மத்திய சிறையில் காவல் துணை ஆணையர் தலைமையில் அதிரடி சோதனை: செல்போன், கஞ்சா கைப்பற்றி விசாரணை

Uncategorized

சேலம்: சேலம் மத்திய சிறையில் மாநகரக் காவல் துணை ஆணையர் மாடசாமி தலைமையிலான போலீஸார் நடத்திய சோதனையில், செல்போன், சார்ஜர், கஞ்சா, பீடி, சிகரெட் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மத்திய சிறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குண்டர் தடுப்பு காவல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிறை கைதிகள் மூன்று பேர் செல்போனை பயன்படுத்தியது தெரிய வந்தது. இந்நிலையில், செல்போனை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, சேலம் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் அளித்த புகாரின் பேரில், சேலம் மாநகர காவல் துணை ஆணையர் மாடசாமி தலைமையிலான போலீஸார் இன்று காலை மத்திய சிறைச்சாலையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

….

Source: Hindu

Read More >> சேலம் மத்திய சிறையில் காவல் துணை ஆணையர் தலைமையில் அதிரடி சோதனை: செல்போன், கஞ்சா கைப்பற்றி விசாரணை

Search

Back to Top