கூகுள் பே மூலம் லஞ்சம்: நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் உள்பட 3 பேர் மீது வழக்கு

கூகுள் பே மூலம் லஞ்சம்: நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் உள்பட 3 பேர் மீது வழக்கு

Uncategorized

நாமக்கல்: சுகாதாரத்துறை மூலம் நடைபெற்ற கலந்தாய்வில் இடமாறுதல் பெற்ற, நர்சுகளை விடுவிக்க கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கியதாக நாமக்கல் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் உள்ளிட்ட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இங்கு துணை இயக்குநராக பிரபாகரன் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் முத்துமணி என்பவர் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

….

Source: Hindu

Read More >> கூகுள் பே மூலம் லஞ்சம்: நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் உள்பட 3 பேர் மீது வழக்கு

Search

Back to Top