மும்பை பயங்கரம் | துண்டுத் துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு – மகள் கைது

மும்பை பயங்கரம் | துண்டுத் துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு – மகள் கைது

Uncategorized

மும்பை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மும்பை மாநகரில் ஒரு வீட்டில் அழுகிய நிலையில் பல துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலத்தை போலீஸார் கைப்பற்றி உள்ளனர். இந்த வழக்கில் உயிரிழந்த பெண்ணின் 23 வயது மகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அந்தப் பெண்ணின் உடலை அந்த வீட்டில் இருந்த கப்போர்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பையில் இருந்ததை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். அதோடு அவரது உடலின் பெரிய எலும்புகள் மற்றும் சில சதைப் பகுதிகள் இரும்புப் பெட்டி ஒன்றுக்குள் வைத்து தொட்டி ஒன்றில் போடப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

….

Source: Hindu

Read More >> மும்பை பயங்கரம் | துண்டுத் துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு – மகள் கைது

Search

Back to Top