மதுரை | யானை தந்தங்களாலான பொம்மை விற்பனை செய்த 3 பேர் கைது: இருவருக்கு வலைவீச்சு

மதுரை | யானை தந்தங்களாலான பொம்மை விற்பனை செய்த 3 பேர் கைது: இருவருக்கு வலைவீச்சு

Uncategorized

மதுரை: மதுரையில் யானை தந்தங்களாலான பொம்மையை விற்பனை செய்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவான மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

மதுரை மண்டல தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்ற கட்டுப்பாட்டு அதிகாரிக்கு யானை தந்தங்களால் ஆன பொம்மையை விற்பனை செய்வதாக ஒருமாதத்திற்கு முன்பு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து தீவிரமாய் விசாரித்து வந்தனர்.

….

Source: Hindu

Read More >> மதுரை | யானை தந்தங்களாலான பொம்மை விற்பனை செய்த 3 பேர் கைது: இருவருக்கு வலைவீச்சு

Search

Back to Top