திருப்பூர் | தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண்களை அவதூறாக பேசியவர் கைது
Uncategorized March 12, 2023,
திருப்பூர்: திருப்பூர் ஒன்றியம் காளிபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில்,குட்டையை தூர் வாரும் பணியில் அப்பகுதியை சேர்ந்த சந்தியா (30) உட்பட 10 பெண்கள் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த பிச்சம்பாளையம் பகுதியை சேர்ந்த இந்து முன்னணி ஈரோடு வடக்கு மாவட்ட செயற் குழு உறுப்பினர் பட்டுராஜ் (39), அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த பெண்களிடம், மரத்தடி நிழலில் உறங்கி விட்டு ஊதியம் வாங்கி செல்கிறீர்களா என அவதூறாக பேசியுள்ளார்.
….
Source: Hindu
Read More >> திருப்பூர் | தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண்களை அவதூறாக பேசியவர் கைது