தாயார் கண் முன்பாகவே இளைஞர் கொலை – சென்னையில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
Uncategorized March 12, 2023,
சென்னை: முன் விரோதத்தில் தாயாரின் கண்முன்பாகவே வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அப்பு என்ற ஆகாஷ் (26). கடந்த 2014 ஏப்.27-ம் தேதி குடிபோதையில் காலி மதுபாட்டிலை சுவற்றில் வீசியுள்ளார்.
….
Source: Hindu
Read More >> தாயார் கண் முன்பாகவே இளைஞர் கொலை – சென்னையில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு