தாயார் கண் முன்பாகவே இளைஞர் கொலை – சென்னையில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

தாயார் கண் முன்பாகவே இளைஞர் கொலை – சென்னையில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

Uncategorized

சென்னை: முன் விரோதத்தில் தாயாரின் கண்முன்பாகவே வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அப்பு என்ற ஆகாஷ் (26). கடந்த 2014 ஏப்.27-ம் தேதி குடிபோதையில் காலி மதுபாட்டிலை சுவற்றில் வீசியுள்ளார்.

….

Source: Hindu

Read More >> தாயார் கண் முன்பாகவே இளைஞர் கொலை – சென்னையில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

Search

Back to Top