விருத்தாசலம் | திருடிய பணத்தை கொண்டு பைக் ஷோரூம் நடத்திய நபர் கைது – தனிப்பிரிவு காவலர் உடந்தையா?

விருத்தாசலம் | திருடிய பணத்தை கொண்டு பைக் ஷோரூம் நடத்திய நபர் கைது – தனிப்பிரிவு காவலர் உடந்தையா?

Uncategorized

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பூட்டிய வீடுகளில் திருடிய கொண்டு விற்று சின்னசேலத்தில் பைக் ஷோரூம் நடத்திவந்த நபரை விருத்தாசலம் போலீஸார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் கடந்த சில மாதங்களாக பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை உள்ளிட்ட பணம் திருடுபோவது வாடிக்கையாக நிகழ்ந்து வந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் விருத்தாசலம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள நாகராஜன் என்பவர் வீட்டில் கதவு உடைக்கும் சத்தம் கேட்டு, அருகிலிருந்தவர்கள், காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தன்பேரில், போலீஸார் அங்கு சென்றபோது அந்த வீட்டில் யாருமில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பைக்கை பறிமுதல் செய்து, ஆய்வு செய்தனர்.

….

Source: Hindu

Read More >> விருத்தாசலம் | திருடிய பணத்தை கொண்டு பைக் ஷோரூம் நடத்திய நபர் கைது – தனிப்பிரிவு காவலர் உடந்தையா?

Search

Back to Top