திருவாரூர் அருகே ஜாமீனில் வந்த ரவுடி கொலை
Uncategorized March 11, 2023,
திருவாரூர்: திருவாரூர் அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வந்து நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(34). வளரும் தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளரான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக ராஜ்குமார் மற்றும் அவரது வழக்கறிஞர் உட்பட 5 பேர் நேற்று திருவாரூர் நீதிமன்றத்துக்கு வந்தனர்.
….
Source: Hindu
Read More >> திருவாரூர் அருகே ஜாமீனில் வந்த ரவுடி கொலை