கஞ்சா கடத்திய கும்பல் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு
tami nadu July 13, 2019,
பெரம்பலூரில் கஞ்சா கடத்திய கும்பலை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி மடக்கி பிடித்தனர்.
பெரம்பலூரில் காரில் கஞ்சாவை கடத்திக்கொண்டு கும்பல் ஒன்று சென்றுள்ளது. போலீசாரைக் கண்டும் கஞ்சா கும்பல் காரை நிறுத்தாமல் தப்பிக்க முயன்றதால் காரின் டயரை துப்பாக்கியால் சுட்ட போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 180 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சா கும்பல் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> கஞ்சா கடத்திய கும்பல் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு