முன்னாள் கணவரை முட்டாள் பிசாசு என்று வாட்ஸ்அப்பில் திட்டிய பெண்ணுக்கு 3 நாள் சிறை

One India

சவுதி: கணவரை அடி அடி என்று அடித்து வடிவேலுவை கோவை சரளா துவைப்பது போல துவைத்து காயப்போடுகிறார்கள். அத்தனை அடியையும் வாங்கும் கணவர்கள் அமைதியாக அடுத்த வேலையை பார்க்க கிளம்பிவிடுகிறார்கள். இந்த சந்தோசமெல்லாம் நம் ஊரில்தான். சவுதியில் விவகரத்தான கணவனை வாட்ஸ்அப்பில் திட்டிய மனைவியை போலீசில் புகார் கொடுத்து சிறையில் தள்ளியுள்ளார் முன்னாள் கணவர். நீதிமன்றங்கள் பல ….

Source: One india

Read More >> முன்னாள் கணவரை முட்டாள் பிசாசு என்று வாட்ஸ்அப்பில் திட்டிய பெண்ணுக்கு 3 நாள் சிறை

Search

Back to Top