ஊழல் செய்ததாக பேச்சு.! அகமதாபாத் கூட்டுறவு வங்கி தொடர்ந்த அவதூறு வழக்கு.. ராகுலுக்கு ஜாமின்
One India July 12, 2019,அகமதாபாத்: அகமதாபாத் கூட்டுறவு வங்கி தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று ஆஜரான ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கி அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய ராகுல் காந்தி, குஜராத்திலுள்ள அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் இயக்குனர் குழுவில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் உள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு ….
Source: One india
Read More >> ஊழல் செய்ததாக பேச்சு.! அகமதாபாத் கூட்டுறவு வங்கி தொடர்ந்த அவதூறு வழக்கு.. ராகுலுக்கு ஜாமின்