சாதி மாறி காதலித்த மகள்… துண்டு துண்டாக வெட்டி கங்கையில் வீசிய பெற்றோர் – ஆணவக்கொலை
One India July 8, 2019,கொல்கத்தா: சாதி மாறி திருமணம் செய்பவர்களை ஆணவக் கொலை செய்வது நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. மேற்கு வங்க மாநிலம் மகேந்திரடோலா என்ற கிராமத்தில் பெற்றோர் எதிர்ப்புக்கு மீறி காதல் செய்த தனது 16 வயது மகளை துண்டு துண்டாக வெட்டி கொன்று உடலை கட்டைப்பையில் வைத்து கங்கை ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகளை ….
Source: One india
Read More >> சாதி மாறி காதலித்த மகள்… துண்டு துண்டாக வெட்டி கங்கையில் வீசிய பெற்றோர் – ஆணவக்கொலை