ஆனித்திருமஞ்சனம்: ஆடலரசனுக்கு நிகழும் அபிஷேகம் காண சிதம்பரத்தில் குவிந்த பக்தர்கள்
One India July 8, 2019,சிதம்பரம்: ஆனி திருமஞ்சனம் ஸ்ரீநடராஜருக்கு உரிய அற்புதமான நாள். ஆகவே சிவனாரின் அனைத்துத் தலங்களிலும் ஆனித் திருமஞ்சனம், முக்கியமான வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. நாடெல்லாம் நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்க இவ்விழா நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. திருமஞ்சனம் என்றால் மங்கள ஸ்னானம். அதாவது மங்கள நீராட்டு. சிவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலமான சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் திருமஞ்சனம் என்றே ….
Source: One india
Read More >> ஆனித்திருமஞ்சனம்: ஆடலரசனுக்கு நிகழும் அபிஷேகம் காண சிதம்பரத்தில் குவிந்த பக்தர்கள்