ஜப்பானில் கடும் மழை: 150 பேர் பலி; ககோஷிமா நகரிலிருந்து 6 லட்சம் பேர் வெளியேற உத்தரவு

உலகம்

ஜப்பானின் தென்மேற்குத் தீவு நகரமான ககோஷிமாவை கனமழை தாக்கி வருவதாலும் மழை மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும் அங்கிருந்து சுமார் 6 லட்சம் பேரை வெளியேற்ற ஜப்பானிய அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டனர். ….

Source: Hindu

Read More >> ஜப்பானில் கடும் மழை: 150 பேர் பலி; ககோஷிமா நகரிலிருந்து 6 லட்சம் பேர் வெளியேற உத்தரவு

Search

Back to Top