கேரளா என்ன சட்டத்துக்கு அப்பாற்பட்டதா?-தலைமைச் செயலாளர் கைது செய்யப்படுவார்: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
இந்தியா July 3, 2019,கேரள மாநிலத்தில் மலங்காரா தேவாலய விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தாத கேரள அரசை கடுமையாகக் கண்டித்த நீதிபதிகள், உங்கள் தலைமைச் செயலாளரை சிறையில் அடைக்க நேரிடும் என்று எச்சரித்தனர். ….
Source: Hindu
Read More >> கேரளா என்ன சட்டத்துக்கு அப்பாற்பட்டதா?-தலைமைச் செயலாளர் கைது செய்யப்படுவார்: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை