நள்ளிரவில் தாக்கிய 7 பேர்… போலீஸ் உதவிக்கு வரவில்லை – உஷோஷி சென்குப்தா குமுறல்
One India June 19, 2019,கொல்கத்தா: நள்ளிரவில் 7 பேர் கொடூரமாக வழிமறித்து தாக்கிய போது காவல்துறையினர் அலட்சியமாக நடந்து கொண்டனர். உதவிக்கு ஒருவர் கூட வரவில்லை என்று பிரபல மாடலும், நடிகையுமான உஷோஷி சென்குப்தா தனக்கு நடந்த வன்முறை சம்பவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். உஷோஷி சென்குப்தா 2010 இல் மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டம் பெற்றவர். இவர் நேற்று வேலை ….
Source: One india
Read More >> நள்ளிரவில் தாக்கிய 7 பேர்… போலீஸ் உதவிக்கு வரவில்லை – உஷோஷி சென்குப்தா குமுறல்